Saturday, January 27, 2018

நவீன திருப்பாவை

மாசு இலா நம் கோதை தன்னை 
கூசாமல் அவதூறு  செய்த அந்த
காசுக்கு கவிதை செய்யும் கவி அரக்கனை
காசினியும் சுமப்பதேனோ நாம் அறியோம் எம்பாவாய்!

 

0 Comments:

Post a Comment

<< Home